கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவை!
"அழும்போது தனியாக இருந்து அழவேண்டும். சிரிக்கும்போது நண்பர்களோடு இருந்து சிரிக்கவேண்டும். கூட்டத்தோடு அழுதால் "நடிப்பு" என்பார்கள். தனியாக இருந்து சிரித்தால், "சந்தேக"ப்படுவார்கள்!" ("செப்புமொழிகள்" நூலில் கவியரசர் கண்ணதாசன்)
- கிரிஜா மணாளன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home