Friday, June 20, 2008

கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவை!

"அழும்போது தனியாக இருந்து அழவேண்டும். சிரிக்கும்போது நண்பர்களோடு இருந்து சிரிக்கவேண்டும். கூட்டத்தோடு அழுதால் "நடிப்பு" என்பார்கள். தனியாக இருந்து சிரித்தால், "சந்தேக"ப்படுவார்கள்!"
("செப்புமொழிகள்" நூலில் கவியரசர் கண்ணதாசன்)
- கிரிஜா மணாளன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home