Thursday, May 15, 2008

ஒட்டியது?

ஒட்டாமல் நீ

ஒதுங்கி ஒதுங்கிப் பழகியதால்

ஒட்டவில்லை உன் நினைவுகள்கூட

என் நெஞ்சில்.
ஒட்டிக்கொண்டிருக்கிறது இன்னும்,

நீ மென்று என் முதுகில் துப்பிய

சூயிங்கம்!
- மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home