Thursday, May 8, 2008

>>>>>>>>> மீன்கள்! <<<<<<<<<
ஓய்வின்றி நீந்தத் தெரிந்தாலும்
ஏமாந்துவிடுகின்றன
ஏதாவதொரு தூண்டிலிடம்
மீன்கள்.
- கவிஞர் யாழி, கோவை
தமிழ்நாடு.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home